திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1788

ஏழாம் தந்திரம்8. சம்பிரதாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நானென நீயென வேறில்லை நண்ணுதலூனென வுன்னுயி ரென்ன வுடல்நின்றுவானென வானவர் நின்று மனிதர்கள்தேனென வின்பந் திளைக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1788

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com