திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1784

ஏழாம் தந்திரம்8. சம்பிரதாயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டா னடியென் னடிகைக் குறிதனைக்கொண்டா னுயிர்பொருள் காயக் குழாத்தினைக்கொண்டான் மலமுற்றுந் தந்தவன் கோடலால்கொண்டா னெனவொன்றுங் கூடிநி லானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1784

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com