திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1769

ஏழாம் தந்திரம்6. ஞான லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொழுந்தினைக் காணிற் குவலையந் தோன்றுமெழுந்தடங் காணி லிருக்கலு மாகும்பரந்தடங் காணிற் பராபதி மேலேதிரண்டெழக் கண்டவர் சிந்தையு ளானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1769

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com