திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1740

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருளார்ந்த கண்டமு மேந்து மழுவுஞ்சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையுமருளார்ந்த சிந்தையெம் மாதிப் பிரானைத்தெருளார்ந் தென்னுள்ளே தெளிந்திருந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1740

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com