திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1736

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுளவஞ்சி னோடைந்து கரதலந் தானுளவஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1736

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com