திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1715

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனைவாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்றுகாத்தன னவனின் கருத்தறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1715

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com