ஆறாம் தந்திரம்14. பக்குவன்
தொடர்ந்து படிக்கread this section continuously
இறையடி தாழ்ந்தை வணக்கமு மெய்திக்குறையது கூறிக் குணங்கொண்டு போற்றிச்சிறையுடன் னீயறக் காட்டிச் சிவத்தோடறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1701
1 / 2
0:000:00





