ஆறாம் தந்திரம்14. பக்குவன்
தொடர்ந்து படிக்கread this section continuously
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தைவிதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தியிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1692
1 / 2
0:000:00





