திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1687

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1687

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com