திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1683

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்கநீயொன்று செய்ய வுறுதி நடந்தாகாதீயென்றிங் குன்னைத் தெளிந்தேன் தெளிந்தபின்பேயென்றிங் கென்னை பிறர்தெளி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1683

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com