திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1682

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள்வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்தாய்முலை யாவ தறியார் தமருளொருவூனிலை செய்யு முருவிலி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1682

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com