திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1681

ஆறாம் தந்திரம்13. அபக்குவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடிநினைக்கி லதனி னிழலையுங் காணார்வினைப் பயன்போக விளக்கியுங் கொள்ளார்புழைக்கடைக் கிச்சித்துப் போகின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1681

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com