திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1654

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடு முறவுங் கலந்தெங்க ணந்தியைத்தேடுவன் றேடிச் சிவபெருமா னென்றுகூடுவன் கூடிக் குரைகழற்கே செல்லவீடு மளவும் விடுகின்றி லேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1654

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com