திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1652

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

அவ்வுல கத்தே பிறக்கி லுடலோடுமவ்வுல கத்தே யருந்தவம் நாடுவரவ்வுல கத்தே யரனடி கூடுவரவ்வுல கத்தே யருள்பெறு வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1652

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com