திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1649

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவனரு ளாற்சில தேவரு மாவர்சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்சிவனரு ளால்வினை சேர்கி லாரமைச்சிவனருள் கூறிற் சிவலோக மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1649

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com