திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1648

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னின் றருளு முடிக்கின்ற காலத்துநண்ணின் றுலகில் நடுவுயிராய் நிற்கும்பின்னின் றருளும் பிறவியை நீக்கிடுமுன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1648

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com