திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1647

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

புண்ணிய பாவ மிரண்டுள பூமியில்நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகளெண்ணி யிரண்டையும் வேரறுத் தப்புறத்தண்ணலி ருந்திட மாய்ந்து கொள்ளீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1647

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com