ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்
தொடர்ந்து படிக்கread this section continuously
புண்ணிய பாவ மிரண்டுள பூமியில்நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகளெண்ணி யிரண்டையும் வேரறுத் தப்புறத்தண்ணலி ருந்திட மாய்ந்து கொள்ளீரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1647
1 / 2
0:000:00





