ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்குழக்கன்று துள்ளியக் கோணியைப் புக்காற்குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்ளிழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1643
1 / 2
0:000:00





