ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1642
1 / 2
0:000:00





