ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை
தொடர்ந்து படிக்கread this section continuously
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக் கென்றெண்ணிமலர்தொட்டுக் கண்டேன் வரும்பலன் காணென்றலைகெட்ட நூல்கண்டு தாழ்ந்தேனென் னுள்ளந்தலைதொட்டுக் கண்டேன் றவங்கண்ட வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1640
1 / 2
0:000:00





