திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1640

ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக் கென்றெண்ணிமலர்தொட்டுக் கண்டேன் வரும்பலன் காணென்றலைகெட்ட நூல்கண்டு தாழ்ந்தேனென் னுள்ளந்தலைதொட்டுக் கண்டேன் றவங்கண்ட வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1640

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com