ஆறாம் தந்திரம்5. தவம்
தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றேயிருந்திந் திரனே யெவரே வரினுந்திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1627
1 / 2
0:000:00





