திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1620

தொடர்ந்து படிக்கread this section continuously

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலிகார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1620

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com