ஆறாம் தந்திரம்3. ஞாதுரு ஞான ஞேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்கோணாத போதமுங் கூடாத கூட்டமுநாணாத நாணமு நாதாந்த போதமுங்காணா யெனவந்து காட்டின னந்தியே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1610
1 / 2
0:000:00





