ஆறாம் தந்திரம்3. ஞாதுரு ஞான ஞேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
வைச்சன வாறாறு மகற்றியே வைத்துமெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டுநிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தாலச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1608
1 / 2
0:000:00





