திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1605

ஆறாம் தந்திரம்3. ஞாதுரு ஞான ஞேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்பாங்கான பாசம் படரா படரினும்ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவேநீங்கா அமுத நிலைபெற லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1605

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com