திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1604

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

மந்திர மாவது மாமருந் தாவதுந்தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதுமெந்தை பிரான்ற னிணையடி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1604

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com