திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1603

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

அடிசார லாமண்ணல் பாத மிரண்டுமுடிசார வைத்தனர் முன்னே முனிவர்படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1603

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com