திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1602

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமலெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடுமெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1602

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com