ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு
தொடர்ந்து படிக்கread this section continuously
வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமலெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடுமெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1602
1 / 2
0:000:00





