திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1599

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

மேல்வைத்த வாறுசெயா விடில்மேல் வினைமால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்பால்வைத்த சென்னிப் படரொளி யானவன்றாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1599

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com