திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1596

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

இதையத்து நாட்டத்து மென்றன் சிரத்தும்பதியித்த வந்தப் பராபர னந்திகதிவைத்த வாறு மெய்காட்டிய வாறும்விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1596

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com