ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு
தொடர்ந்து படிக்கread this section continuously
பேச்சற்ற வின்பத்துப் பேரானந் தத்திலேமாச்சற்ற யென்னைச் சிவமாக்கு மாள்வித்துக்காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டுவாச்சப் புகழ்மாளத் தாடந்து மன்னுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1595
1 / 2
0:000:00





