ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு
தொடர்ந்து படிக்கread this section continuously
குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்டரிய பொருள்முத் திரையாகக் கொண்டுபெரிய பிரானடி நந்தி பேச்சற்றுவுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1594
1 / 2
0:000:00





