திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1594

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்டரிய பொருள்முத் திரையாகக் கொண்டுபெரிய பிரானடி நந்தி பேச்சற்றுவுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1594

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com