ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு
தொடர்ந்து படிக்கread this section continuously
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வுகரையற்ற சத்தாதி நான்குங் கடந்தசொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1593
1 / 2
0:000:00





