திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1592

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

தானவ னாதிச் சொரூபத் துள்வந்திட்டுவானச் சொரூபங் கணான்கு மகன்றறவேனைய முத்திரை யீறாண்ட னனந்திதானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1592

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com