ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு
தொடர்ந்து படிக்கread this section continuously
தாடந்த போதே தனைத்தந்த தெம்மிறைவாடந்து ஞான வலியையுந் தந்திட்டுவீடந்த மன்றியே யாள்கென விட்டருள்ப்பாவின் முடிவைத்துப் பார்வேந்துந் தந்ததே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1591
1 / 2
0:000:00





