திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1590

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்சிவந்த குருவந்து சென்னிகை வைக்கவுவந்த குருபத முள்ளத்து வந்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1590

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com