ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு
தொடர்ந்து படிக்கread this section continuously
இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்சிவந்த குருவந்து சென்னிகை வைக்கவுவந்த குருபத முள்ளத்து வந்தே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1590
1 / 2
0:000:00





