திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1589

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவனிருக்கின்ற தன்மையை யேது முணரார்பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1589

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com