திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1586

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினைமுன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறைதன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படுமன்னெய்த வைத்த மனமது தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1586

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com