திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1581

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குருவே சிவமென்னக் கூறின னந்திகுருவே சிவமென்பது குறித் தோரார்குருவே சிவமாகக் கோனுமாய் நிற்குங்குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1581

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com