திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1578

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சுத்த சிவன்குரு வாய்வந்த துய்மைசெய்தத்தனை நல்லருள் காணா வதிமூடர்பொய்யத்தகு கண்ணா னமரென்பர் புண்ணியரத்த னிவனென் றடிபணி வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1578

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com