திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1572

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிய வொண்ணாத வுடம்பின் பயனையறிய வொண்ணாத வறுவகை யாக்கியறிய வொண்ணாத வறுவகைக் கோசத்தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1572

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com