ஐந்தாம் தந்திரம்23. உட் சமயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதரராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறியாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழவாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1571
0:000:00





