ஐந்தாம் தந்திரம்23. உட் சமயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆய்ந்துணர் வார்களான சாத்திரம் பலவாய்ந்துணரா வகை நின்ற வரனெறியாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழுதேய்ந்துணரச் செய்வ தோரின்பமு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1566
0:000:00





