திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1564

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈரு மனத்தை யிரண்டற வீசுமினூருஞ் சகாரத்தை யோதுமி னோதியைவாரு மரனெறி மன்னிய முன்னியத்தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1564

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com