ஐந்தாம் தந்திரம்23. உட் சமயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அரனெறி யாவ தறிந்தேனு நானுஞ்சிவநெறி தேடித் திரிந்த வன்னாளுமுரைநெறி யுள்ளக் கடல் கடந்தேறுந்தரநெறி யாய தனிச்சுடர் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1562
0:000:00





