திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1555

ஐந்தாம் தந்திரம்22. நிராதாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மன்னு மொருவன் மருவு மனோமயனென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்துன்னி மனமே தொழுமின் றுணையிலிதன்னையு மங்கே தலைப்பட லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1555

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com