திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1554

ஐந்தாம் தந்திரம்22. நிராதாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவுடன் கூடிய ழைத்ததோர் தோணிபறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்குறியது கண்டுங் கொடுவினை யாளர்செறிய நினைக்கிலர் சேவடி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1554

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com