திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1551

ஐந்தாம் தந்திரம்22. நிராதாரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடிதாங்கு மனிதர் தரணியி னேரொப்பர்நீங்கிய வண்ண நினைவு செய்யாதவரேங்கி யுலகி லிருந்தழு வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1551

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com