திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1549

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

வழிசென்று மாதவம் வைகின்ற போதுபழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கேவழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1549

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com