ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை
தொடர்ந்து படிக்கread this section continuously
வழிசென்று மாதவம் வைகின்ற போதுபழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கேவழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1549
0:000:00





