ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை
தொடர்ந்து படிக்கread this section continuously
அன்னெறி நாடி யமரர் முனிவருஞ்சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றபின்முன்னெறி நாடி முதல்வ னருளிலார்சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1546
0:000:00





